தனது மகளின் தற்கொலைக்குக் காரணமானவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக கரூரில் உயிரிழந்த மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார். ‘புதிய தலைமுறை’க்கு அவர் அளித்த பேட்டியில், மகளின் செல்போனை ஆராய்ந்ததில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் கூறியதாகவும் தெரிவித்தார்.