எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களின் மூன்று படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து, 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்களின் மூன்று படகுகளையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கையில் உள்ள காரைநகர் பகுதியில் தனிமைபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.