புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் புதிய மனு அளித்துள்ளது.

இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை என கூறி உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.