உத்தராகண்ட் திர்சூல் சிகரத்தில் மலையேற்றத்தின்போது பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை அதிகாரிகள் உயிரிழந்தனர்.
20 பேர் கொண்ட குழுவினர் மலையேற்றம் சென்றபோது பனிச்சரிவில் சிக்கி 6 வீரர்கள் மாயமாகினர். இதில் 4 வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள இருவரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதனைப்படிக்க…‘பட்டாம்பூச்சிகளால் சூழப்பட்ட கொரில்லா’ : உலகின் மிகச்சிறந்த புகைப்படமாக தேர்வு