தமிழ்நாட்டில் அடுத்த ஆறு மாத்திற்குள் விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு இதனை அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம் : NIRF ரேங்கிங்கில் பின்தங்கிய புதுச்சேரி யூனியன் பிரதேச கல்விக் கூடங்கள்