தமிழ்நாட்டில் அடுத்த ஆறு மாத்திற்குள் விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு இதனை அவர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்கலாம் : NIRF ரேங்கிங்கில் பின்தங்கிய புதுச்சேரி யூனியன் பிரதேச கல்விக் கூடங்கள் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.