தமிழ்நாட்டில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். கோவை, விழுப்புரம் உள்ளிட்ட 24 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  • நாகை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பிரவீன் நாயர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநராக நியமனம்
  • விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, வேளாண் துறை இயக்குநராக நியமனம்
  • வேலூர் ஆட்சியராக இருந்த சண்முக சுந்தரம், கூட்டுறவுத்துறை பதிவாளராகவும் நியமனம்
  • திருப்பத்தூர் ஆட்சியரான சிவனருள், பதிவுத்துறை ஐ.ஜி.ஆக நியமனம் 
  • திருவள்ளூர் ஆட்சியராக இருந்த பொன்னையா, நகராட்சி நிர்வாக இயக்குநராக நியமனம்
  • சுற்றுலாத்துறை இயக்குநராக திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நியமனம்
  • சமூக நலத்துறை இயக்குநராக அரியலூர் ஆட்சியர் ரத்னா நியமனம்
  • ,தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநராக தஞ்சை ஆட்சியராக இருந்த கோவிந்தராவ் நியமனம்
  • தொழில்கல்வி இயக்குநராக லஷ்மிபிரியா நியமனம்
  • ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக லதா நியமனம்
  • வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையாளராக வள்ளலார் நியமனம்
  • ஆவின் மேலாண் இயக்குநராக கந்தசாமி நியமனம்
  • சிஎம்டிஏ உறுப்பினர் செயலராக அன்சுல் மிஸ்ரா நியமனம்
  • மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர் செயலாளராக பாஸ்கர பாண்டியன் நியமனம்
  • நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநராக வினய் நியமனம்
  • மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இயக்குநராக ஜெயகாந்தன் நியமனம்

என தமிழக அரசு அறிவித்துள்ளது.

<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F986962258706019%2F&show_text=false&width=560&t=0″ width=”560″ height=”314″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.