மத்திய பிரதேசத்தில் ஆற்றின் மறுபுறம் சிக்கிய தொழிலாளர்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.

சாகர் பகுதியில் ஓடும் ஆற்றில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதன் மறுபுறத்தில் 4 சிறுவர்கள், சில தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அங்கு சென்ற பேரிடர் மீட்புக் குழுவினர், மேலும் கீழுமாக இரு கயிறுகளை கட்டினர். இதனையடுத்து மேல்பகுதியில் கட்டப்பட்டிருந்த கயிறினைப் பிடித்தபடி கீழே கட்டப்பட்டிருந்த கயிற்றில் நடந்து கரைக்கு வந்துசேர்ந்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.