அரபிக் கடலில் அதிதீவிர புயலாக இந்தியாவின் மேற்கு கடற்கரையோர பூமியை கடந்து கொண்டிருக்கிறது டவ்-தே புயல். மும்பை மாநகரை மணிக்கு 114 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த புயல் கடந்த போது அதிகளவு மழை பொழிவும் பதிவாகி இருந்தது. இதனால் மும்பை நகரமே புயலில் துவம்சம் ஆகியுள்ளது. 

image

சீற்றத்துடன் காணப்படும் மும்பை கடற்கரை!

image

வீதிகளில் வழிந்தோடும் மழை வெள்ளத்தில் மிதந்து செல்லும் வாகனங்கள்!

image

ஆங்காங்கே விழுந்துள்ள மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

image

மழை நீரில் மல்லுக்கட்டி நடந்து செல்லும் முதியவர்!

image

தாழ்வான பகுதியல் தேங்கியுள்ள நீரில் நடந்து செல்லும் மக்கள்!

image

படகை பாதுகாக்கும் மீன்பிடி தொழிலாளர்கள்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.