’மிஸ்டர் இந்தியா’ பட்டம் வென்ற ஜெகதீஷ் லாடு கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

வடோடரா பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஜெகதீஷ் கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைபெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் ஆணழகன் போட்டியில் தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரா சார்பாக போட்டியிட்டு வெள்ளிப்பதக்கம் பெற்றவர். உலக அளவிலும் வெள்ளிப்பதக்கம் பெற்றிருக்கிறார் ஜெகதீஷ்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.