தமிழகத்தில் வரும் மே 5-ஆம் தேதி துவங்கி 31-ஆம் தேதி வரை பள்ளிக் கல்வித்துறை நடத்த திட்டமிட்டிருந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது . அதே நேரத்தில் செயல்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாணவர்களின் ஆரோக்கிய நலன் மீதுள்ள அக்கறையின் காரணமாக அரசு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்துள்ளதாக தெரிகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.