உட்கட்சி பிரச்னை குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாகவும், சசிகலா குறித்து பேசவில்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவுடன் முதலமைச்சர் சந்திப்பு ஜென்மத்தில் நடக்காது என்றும் அவர் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.