டெல்லியிலும் பறவைக் காய்ச்சல்?!

இந்தியாவில் பறவைக் காய்ச்சல் தொடர்ந்து பரவி வரும் நிலையில் தலைநகர் டெல்லியிலும் தற்போது பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உயிரிழந்த 8 பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் பறவைக் காய்ச்சல் உறுதியானதாக கூறப்படுகிறது.

பறவைக் காய்ச்சல்

ஏற்கனவே கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹிமாசல், ஹரியானா, குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.