நிவர் புயல் காரணமாக சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இந்நிலையில் மழை காரணமாக விழுப்புரத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

image

அதேபோல் சென்னையில் சாலையில் நடந்து சென்றவர் மீது மரம் விழுந்ததில் ஒருவர் பலியானார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.