உ.பி. பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு பாலிவுட் நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உ.பியில் 19 வயது பட்டியலினப் பெண் கால்நடைகளுக்குப் புல் அறுக்கச் சென்றபோது நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முதுகு எலும்பு உடைக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார்.
Angry & Frustrated!Such brutality in #Hathras gangrape.When will this stop?Our laws & their enforcement must be so strict that the mere thought of punishment makes rapists shudder with fear!Hang the culprits.Raise ur voice to safeguard daughters & sisters-its the least we can do
— Akshay Kumar (@akshaykumar) September 29, 2020
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளம் பெண் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இதனை கண்டிக்கும் விதமாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், அனுஷ்கா சர்மா, கரீனா கபூர் உள்ளிட்டர்வர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.