அபுதாபியில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டியில் இரு அணியிலும் இடம் பிடித்துள்ள 11 வீரர்கள் யார்? யார்
ராஜஸ்தான் ராயல்ஸ் :
உத்தப்பா, யாஷஸ்வி ஜெயின், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் மில்லர், ரியான் பராக், ஷ்ரேயஸ் கோபால், ஆர்ச்சர், ராகுல் திவாதியா, ஜெயதேவ் உனாட்கட்.
சென்னை சூப்பர் கிங்ஸ் :
வாட்சன், முரளி விஜய், டுபிளேசிஸ், கெய்க்வாட், ஜாதவ், தோனி (கேப்டன்), சாம் குரான், ஜடேஜா, தீபக் சஹார், பியூஸ் சாவ்லா, லுங்கி இங்கிடி. அம்பத்தி ராயுடு இன்றைய ஆடும் லெவனிலிருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதில் இளம் வீரர் கெய்க்வாட் சென்னையில் சேர்க்கப்பட்டுள்ளார்.