தமிழகத்தின் இன்றைய நிலவரப்படி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 911 இல் இருந்து 969 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்றைய கணக்குப் படி எத்தனை நோயாளிகள் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசு மாவட்ட வாரியாக அறிவித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 58 பேருக்கு புதியதாக நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதன் விவரம் வருமாறு.
 
image
 
 நோயாளிகளின் நேற்றைய மொத்த எண்ணிக்கை: 
 
சென்னை-172, கோயமுத்தூர்- 86, ஈரோடு-60, திருநெல்வேலி- 56, திண்டுக்கல்- 54, நாமக்கல்-41, செங்கல்பட்டு- 40, தேனி- 40, திருச்சி- 36, ராணிப்பேட்டை- 36, திருவள்ளூர்- 13, திருப்பூர்- 26, மதுரை- 25, தூத்துக்குடி-24, நாகப்பட்டினம்- 12, கரூர்- 23, விழுப்புரம்- 23,  திருப்பத்தூர்- 16, கடலூர்- 14, கன்னியாகுமரி- 15, சேலம்- 14, திருவாரூர்- 13, விருதுநகர்- 11, தஞ்சாவூர்- 11, திருவண்ணாமலை -10, வேலூர்- 11, நீலகிரி- 9, காஞ்சிபுரம் -6, சிவகங்கை- 6, தென்காசி- 3, கள்ளக்குறிச்சி- 3, ராமநாதபுரம் -2,  அரியலூர்- 1, பெரம்பலூர்-1  என ஆக மொத்த எண்ணிக்கை 911 ஆகும். 
  
நோயாளிகளின் இன்றைய மொத்த எண்ணிக்கை :
 
சென்னை-182, கோயமுத்தூர்- 97, ஈரோடு-60, திருநெல்வேலி- 56, திண்டுக்கல்- 55, நாமக்கல்-41, செங்கல்பட்டு- 41, தேனி- 40, திருச்சி- 39, ராணிப்பேட்டை- 36, திருவள்ளூர்- 29, திருப்பூர்- 26, மதுரை- 25, தூத்துக்குடி-24, நாகப்பட்டினம்- 24, கரூர்- 23, விழுப்புரம்- 23,  திருப்பத்தூர்- 16, கடலூர்- 15, கன்னியாகுமரி- 15, சேலம்- 14, திருவாரூர்- 13, விருதுநகர்- 11, தஞ்சாவூர்- 11, திருவண்ணாமலை -11, வேலூர்- 11, நீலகிரி- 9, காஞ்சிபுரம் -6, சிவகங்கை- 6, தென்காசி- 3, கள்ளக்குறிச்சி- 3, ராமநாதபுரம் -2,  அரியலூர்- 1, பெரம்பலூர்-1 என ஆக மொத்த எண்ணிக்கை 969 ஆகும்.
 
இன்றைக்கு நோயாளிகள் உயர்ந்துள்ள ஊர்கள்:
 
சென்னை- 10, கோயமுத்தூர்- 11, திண்டுக்கல்- 1, அஎங்கல்பட்டு-1, திருச்சி-3, திருவள்ளூர்- 16,  நாகப்பட்டினம்- 12, கடலூர்- 1,  திருவண்ணாமலை-1, நீலகிரி- 2 என ஆக மொத்த உயர்வு 58 ஆகும்.
 
 
image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.