News

“அரசியலில் என்னுடைய இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது!” – சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்

தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை எதிர்த்தும், ‘தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம்’ என்ற தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் வாசலில் 10 நாட்களாக இரவும் பகலுமாக போராடி வருகிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். …

பறை, தவில் இசை, பாரம்பர்ய கிராமிய கலை நிகழ்ச்சியுடன் களைகட்டிய பாமக மகளிர் மாநாடு | Photo Album

பாமக மகளிர் மாநாடு, பூம்புகார். பாமக மகளிர் மாநாடு, பூம்புகார். பாமக மகளிர் மாநாடு, பூம்புகார். பாமக மகளிர் மாநாடு, பூம்புகார். பாமக மகளிர் மாநாடு, பூம்புகார். பாமக மகளிர் மாநாடு, பூம்புகார். பாமக மகளிர் மாநாடு, பூம்புகார். பாமக மகளிர் …

தெருநாய்க்கடி: “போன உயிரை விலங்குகள் நல ஆர்வலர்களால தர முடியுமா?”- அதிரடி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

தெருநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் உயிரிழப்புகள் தொடர்பாக பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தியின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கடந்த மாத இறுதியில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற …