News

மெரினா: “தூரத்தில நின்னு காத்து வாங்கிட்டு போனோம்; ஆனா, இன்னிக்கு” -மகிழ்வை பகிர்ந்த முதிய தம்பதி

சென்னை மெரினா சென்னை மெரினா கடற்கரை சாலையில் காற்று வாங்கி வந்தவர்கள், நவீன நடைபாதை அமைப்பின் காரணமாக, இன்று கடலில் கால் நனைத்து களிப்படைகிறார்கள்! பரபரப்பான வாழ்வில் ஓடிக்கொண்டிருக்கும் சென்னைவாசிகளுக்கு பல பொழுதுபோக்கு தளங்கள் இருப்பினும், அனைத்து தரப்பினருக்குமான பொழுதுபோக்கு இடம் …

“மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்ற பாஜக அரசு தீர்மானித்திருக்கிறது!” – பெ.சண்முகம் குற்றச்சாட்டு

கரூர் வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இனாம் நிலம் தொடர்பாக, நீதிமன்ற நடவடிக்கை என்ற பெயரில் அப்புறப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களை நேரில் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், கரூர் மாவட்ட …