திருச்சி: `புதிய மின்கம்பம் நட ரூ. 2000 லஞ்சம்!’ – உதவி பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நெய்தலூர் காலனி, ராஜன் நகர் பகுதியில், காசி ரைஸ் புலவர் மற்றும் ஆயில் மில் செயல்பட்டு வருகிறது. இதற்கு புதிய மின் இணைப்பு பெற, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பொது மேலாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற …
