News

சிவகாசி: பட்டாசு உரிமையாளர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரபல பட்டாசு ஆலை உரிமையாளர்களின், வீடுகள் மற்றும் அவர்களது அலுவலகங்கள், தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் ஆகியவை வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் 7 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகாசியிலிருந்து வருடம் தோறும் …

Roundup: தீவிரமடையும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் டு கர்நாடக அமைச்சரின் ராஜினாமா வரை|11.8.2025

ஆகஸ்ட் 11 முக்கியச் செய்திகள்! எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் போராட்டக்காரர்களை இன்று மாலை பனையூர் …

`பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவுநீர்’ 3 மாவட்ட கலெக்டர்களிடம் காட்டமான உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக செல்லும் பாலாற்றில், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவுகளை கலப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இதற்கு உரிய தீர்வு வழங்க கோரி வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு என்ற அமைப்பு …