சிவகாசி: பட்டாசு உரிமையாளர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரபல பட்டாசு ஆலை உரிமையாளர்களின், வீடுகள் மற்றும் அவர்களது அலுவலகங்கள், தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் ஆகியவை வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் 7 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகாசியிலிருந்து வருடம் தோறும் …