News

முல்லை பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழு ஆய்வு

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு முல்லை பெரியாறு அணை, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 11-ந்தேதி அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு …

“வாக்குப்பதிவு இயந்திரத்தால்தான் 4 முறைவெற்றி பெற்றேன்” – ராகுலுக்கு ஷாக் கொடுத்த சுப்ரியா

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடப்பதாகவும், வாக்குகள் திருடப்படுவதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதற்காக நாடு முழுவதும் போராட்டமும் நடத்தி வருகிறார். ஆனால் அவரது இக்குற்றச்சாட்டை தேர்தல் கமிஷனும், பா.ஜ.கவும் தொடர்ந்து மறுத்து …

கழற்றிவிட்ட திமுக; கைகொடுத்த அதிமுக – கிருஷ்ணகிரி நகர்மன்ற முன்னாள் தலைவர் கட்சி மாறியப் பின்னணி!

கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவராக இருந்தவர் ஃபரிதா நவாப். இவர், தி.மு.க-வில் தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் கட்சிப் பொறுப்பில் இருந்துவந்தார். இவருக்கு எதிராக 16-10-2025 அன்று ஆளுங்கட்சி கவுன்சிலர்களே நகராட்சி ஆணையரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எழுத்துபூர்வமாக முன்வைத்தனர். மொத்தமுள்ள 33 கவுன்சிலர்களில், 27 …