News

நெல்லை ‘பொருநை’ அருங்காட்சியகம் திறப்பு விழா; வருகை தரும் முதல்வர் ஸ்டாலின் | ஏற்பாடு பணிகள் தீவிரம்

நெல்லை ‘பொருநை’ அருங்காட்சியம் திறப்பு விழா|முதல்வர் ஸ்டாலின் வருகை| ஏற்பாடு பணிகள் துரிதம்.!

`கேரள உயர் நீதிமன்றத்தில் பதவியேற்க வேண்டும்!’- நீதிபதி நிஷாபானுவுக்கு குடியரசு தலைவர் உத்தரவு!

“நீதிபதி ஜெ.நிஷாபானு டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் கேரள உயர் நீதிமன்றத்தில் பணியில் சேரவேண்டும்” என்று குடியரசு தலைவர் கெடு விதித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்கனவே, திருப்பரங்குன்றம் தீபத்தூண் சம்பந்தப்பட்ட வழக்கில் மதுரை உயர் …

‘நிதிஷின் மனநலம் பரிதாபகராமக உள்ளது’ – பெண் மருத்துவரின் ஹிஜாப்பை இழுத்த முதல்வர்; வலுக்கும் கண்டனம்

நேற்று பீகாரில் ஆயுஷ் மருத்துவர் பட்டமளிப்பு விழா நடந்தது. அதில் பீகாரின் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்துகொண்டு பட்டமளித்தார். அந்த விழாவில் பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து பட்டம் பெற வந்தார். அவரை ஹிஜாப்பை நீக்குமாறு கூறிகொண்டே, அவரது ஹிஜாப்பை இழுத்துவிட …