News

பறை, தவில் இசை, பாரம்பர்ய கிராமிய கலை நிகழ்ச்சியுடன் களைகட்டிய பாமக மகளிர் மாநாடு | Photo Album

பாமக மகளிர் மாநாடு, பூம்புகார். பாமக மகளிர் மாநாடு, பூம்புகார். பாமக மகளிர் மாநாடு, பூம்புகார். பாமக மகளிர் மாநாடு, பூம்புகார். பாமக மகளிர் மாநாடு, பூம்புகார். பாமக மகளிர் மாநாடு, பூம்புகார். பாமக மகளிர் மாநாடு, பூம்புகார். பாமக மகளிர் …

தெருநாய்க்கடி: “போன உயிரை விலங்குகள் நல ஆர்வலர்களால தர முடியுமா?”- அதிரடி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

தெருநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் உயிரிழப்புகள் தொடர்பாக பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தியின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கடந்த மாத இறுதியில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற …

“அதிமுக ஆட்சிக்கு வந்தால் தூய்மைப்பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்”-எஸ்.பி.வேலுமணி வாக்குறுதி

பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 11-வது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் சேகர் பாபு தலைமையில் போராட்டக்குழு நடத்திய …