`முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் வீட்டுக்கே வரும்’ – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஆந்திர பிரதேசத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ரேஷன் பொருள்களை முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிலேயே வந்து தரும்படியிலான திட்டம் தொடங்கப்படவுள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். …