’அலைக்கழிக்கும் மா.சு; கண்டுகொள்ளா அதிகாரி!’ – கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் போராடிய செவிலியர்கள்
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் 700 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராடிய செவிலியர்கள் தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 1500 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்று சென்னை …
