‘நிச்சயமாக கவினின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் ‘- நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த எம்.பி கனிமொழி
ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின்குமாரின் பெற்றோருக்கு நேரில் சென்று திமுக எம்பி கனிமொழி ஆறுதல் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கனிமொழி, “இப்படிபட்ட ஆணவப்படுகொலைகள் நடக்கக்கூடாது என்பதுதான் நம் சமூகத்தின் உணர்வாக இருக்கிறது. இந்த மாதிரியான ஒரு நிகழ்வு நடந்திருக்கக்கூடாது. கவின்குமார் …