`விஜய்யுடன் நல்லவர்கள் இருந்திருந்தால் கரூர் சம்பவம் நடந்திருக்காது!’ – முன்னாள் மேலாளர் செல்வகுமார்
நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், சமீபத்தில் தி.மு.கவில் இணைந்தவருமான பி.டி.செல்வகுமார் நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தி.மு.கவில் நான் அதிகாரத்திற்காகவோ, வெகுமதிக்காகவோ சேரவில்லை. மக்களுக்கு நல்லது செய்யவே தி.மு.கவுடன் கரம் சேர்ந்துள்ளோம். சுமார் 28 ஆண்டுகள் …
