திண்டுக்கல்: “3 தலைமுறை கொத்தடிமையாக வாழ்கிறோம்..” – பழங்குடியினர் புகாரால் அதிர்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு ஊராட்சி சேர்ந்த புலிக்குத்தி காடு கிராமம் அருகே ஒரு தனியார் தோட்டத்தில் 3 பளியர் பழங்குடி குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து கொண்டு தங்கி இருந்துள்ளனர். இதற்காக கூலியாக பெண்களுக்கு 100 …