அரியலூர்: முழுமையடையாத பேருந்து நிலைய கட்டடப் பணிகள்… அவதியுறும் பொதுமக்கள்!
அரியலூர் மாவட்டப் பேருந்து நிலையத்தில் கட்டடப் பணிகள் முழுமையாக நிறைவடையாமல் இருக்கின்றன. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர். அரியலூர் பேருந்து நிலையம் முழுவதும் சிறிய வகை சல்லிகளால் நிரம்பி இருக்கிறது. பேருந்து நிறுத்துமிடங்களில் பாதி பணிகள் மட்டுமே நடைபெற்று மேற்கூரைகள் …
