திருப்பரங்குன்றம்: “எதற்காகவும் வேண்டாம்!” – பக்தர் தீக்குளித்து இறந்தது குறித்து அண்ணாமலை அறிக்கை!
கார்த்திகை தீபத்திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகிலுள்ள தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றமான சூழலை உருவாக்கியிருந்தது. சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் …
