News

திருப்பரங்குன்றம்: “எதற்காகவும் வேண்டாம்!” – பக்தர் தீக்குளித்து இறந்தது குறித்து அண்ணாமலை அறிக்கை!

கார்த்திகை தீபத்திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகிலுள்ள தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றமான சூழலை உருவாக்கியிருந்தது. சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் …

திருப்பூர் மாநகராட்சி: `குப்பையிலும் கமிஷன்; ஊழல் செய்வது மட்டுமே குறிக்கோள்’- அண்ணாமலை கடும் தாக்கு

திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை இடுவாய் ஊராட்சியின் சின்னக்காளிபாளையத்தில் கொட்டுவதற்கு சுற்றுவட்டார கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சின்னக்காளிபாளையத்தில் குப்பை கொட்டச் சென்ற லாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் கைது …

Chennai : ‘ஜெயலலிதா திறந்து வைத்த அம்மா உணவகத்தின் தற்போதைய நிலை!’ – Spot Visit

சென்னை சாந்தோமில் தமிழகத்திலேயே முதல் முறையாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட அம்மா உண்வகம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்போது அந்த அம்மா உணவகம் பாழடைந்து சுகாதரமற்ற முறையில் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. அம்மா உணவகம் சாந்தோம் மெயின் …