News

தாத்தியம்பட்டி: `எத்தனை முறை மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை…’ – சாலை சீரமைப்பு கோரும் மக்கள்

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தாத்தியம்பட்டி கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை சேதமடைந்த நிலையில், பலமுறை மனுக்கள் அளித்தும், அதை புதுப்பித்த தர அரசு முன்வரவில்லை என அக்கிராம மக்கள் புகார் கூறிவருகின்றனர். சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் …

மயிலாடுதுறை: சேதமடைந்த பாலத்தில் மாணவர்கள் `அபாய’ பயணம்; கவனம் ஈர்த்த வீடியோ! – ஆட்சியர் நடவடிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தென்னாம்பட்டினம் ஊராட்சி மாத்தாம்பட்டினத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. 100க்கும் மேற்பட்டோர் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணாக்கர்கள் இங்கே இருக்கிறார்கள். மாத்தாம்பட்டினத்தில் இருந்து கோணயாம்பட்டினம், கீழமூவர்க்கரை, மேலமூவர்க்கரைக்கு செல்ல ஏதுவாக முல்லையாற்றின் குறுக்கே 100மீ …

திருப்பரங்குன்றம்: “எதற்காகவும் வேண்டாம்!” – பக்தர் தீக்குளித்து இறந்தது குறித்து அண்ணாமலை அறிக்கை!

கார்த்திகை தீபத்திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகிலுள்ள தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றமான சூழலை உருவாக்கியிருந்தது. சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் …