News

திருப்பூர் மாநகராட்சி: `குப்பையிலும் கமிஷன்; ஊழல் செய்வது மட்டுமே குறிக்கோள்’- அண்ணாமலை கடும் தாக்கு

திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை இடுவாய் ஊராட்சியின் சின்னக்காளிபாளையத்தில் கொட்டுவதற்கு சுற்றுவட்டார கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சின்னக்காளிபாளையத்தில் குப்பை கொட்டச் சென்ற லாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் கைது …

Chennai : ‘ஜெயலலிதா திறந்து வைத்த அம்மா உணவகத்தின் தற்போதைய நிலை!’ – Spot Visit

சென்னை சாந்தோமில் தமிழகத்திலேயே முதல் முறையாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட அம்மா உண்வகம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்போது அந்த அம்மா உணவகம் பாழடைந்து சுகாதரமற்ற முறையில் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. அம்மா உணவகம் சாந்தோம் மெயின் …

அரியலூர்: முழுமையடையாத பேருந்து நிலைய கட்டடப் பணிகள்… அவதியுறும் பொதுமக்கள்!

அரியலூர் மாவட்டப் பேருந்து நிலையத்தில் கட்டடப் பணிகள் முழுமையாக நிறைவடையாமல் இருக்கின்றன. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர். அரியலூர் பேருந்து நிலையம் முழுவதும் சிறிய வகை சல்லிகளால் நிரம்பி இருக்கிறது. பேருந்து நிறுத்துமிடங்களில் பாதி பணிகள் மட்டுமே நடைபெற்று மேற்கூரைகள் …