News

நெல்லை: சுவர் ஏறிக் குதித்து கோயிலுக்குள் புகுந்த கரடி; துணிகளைக் கடித்து ஆக்ரோஷம்;அச்சத்தில் மக்கள்

நெல்லை மாவட்டம், களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, யானை, கரடி, சிறுத்தை, செந்நாய், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. இதில், சில வன விலங்குகள் மலையடிவார கிராமங்கள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. …

TVK Vijay: “ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும்” – விஜய் அறிக்கை

ஈரோட்டில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் மக்கள் நின்று பார்ப்பதற்கான இடம், பார்க்கிங் வசதி, குடிநீருக்கான வசதி எனப் பலவற்றையும் இந்த நிகழ்வில் தவெகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். சென்னையிலிருந்து தனி …