தேனி: அந்தரத்தில் நிற்கும் ரயில்வே மேம்பாலம்; புகை மண்டலமாகும் தேசிய நெடுஞ்சாலை; அவதிப்படும் மக்கள்
தேனி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும். அச்சாலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார்ப் பள்ளி போன்றவை அமைந்திருக்கின்றன. மதுரை, போடி, கம்பம் போன்ற ஊர்களுக்குச் …