திருச்சி: மழையில் இடிந்து விழுந்த வீட்டுச் சுவர்; இடிபாடுகளில் சிக்கி சிறுமி பலியான சோகம்
திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கீழரண் சாலையில் சத்தியமூர்த்தி நகர் உள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியைச் சேர்ந்த சிவா – சுகந்தி தம்பதியினருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இதில் கடைசி பெண்ணான …