News

திருச்சி: மழையில் இடிந்து விழுந்த வீட்டுச் சுவர்; இடிபாடுகளில் சிக்கி சிறுமி பலியான சோகம்

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கீழரண் சாலையில் சத்தியமூர்த்தி நகர் உள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியைச் சேர்ந்த சிவா – சுகந்தி தம்பதியினருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இதில் கடைசி பெண்ணான …

அவரவர் வீடுகளில் உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்; கைது செய்யும் காவல்துறை; என்ன நடக்கிறது?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே பணி நிரந்தரம் வேண்டிய போராடிய 13 பெண் தூய்மைப் பணியாளர்கள் இப்போது, கொருக்குப்பேட்டையில் அவரவர் வீடுகளில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் சென்னை ரிப்பன் …

“நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா எனது கருத்தை ஆதரித்துள்ளனர்” – சஸ்பென்ஸ் சொன்ன செங்கோட்டையன்

அதிகாலை டெல்லி பயணம் அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை ஒன்றிணைக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் காலக்கெடு விதித்திருந்தார். இதையடுத்து அவர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அதிகாலை செங்கோட்டையன் தனது இல்லத்திலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டார். செங்கோட்டையன் இதற்காக …