அவரவர் வீடுகளில் உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்; கைது செய்யும் காவல்துறை; என்ன நடக்கிறது?
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே பணி நிரந்தரம் வேண்டிய போராடிய 13 பெண் தூய்மைப் பணியாளர்கள் இப்போது, கொருக்குப்பேட்டையில் அவரவர் வீடுகளில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் சென்னை ரிப்பன் …