News

அவரவர் வீடுகளில் உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்; கைது செய்யும் காவல்துறை; என்ன நடக்கிறது?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே பணி நிரந்தரம் வேண்டிய போராடிய 13 பெண் தூய்மைப் பணியாளர்கள் இப்போது, கொருக்குப்பேட்டையில் அவரவர் வீடுகளில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் சென்னை ரிப்பன் …

“நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா எனது கருத்தை ஆதரித்துள்ளனர்” – சஸ்பென்ஸ் சொன்ன செங்கோட்டையன்

அதிகாலை டெல்லி பயணம் அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை ஒன்றிணைக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் காலக்கெடு விதித்திருந்தார். இதையடுத்து அவர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அதிகாலை செங்கோட்டையன் தனது இல்லத்திலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டார். செங்கோட்டையன் இதற்காக …

தேனி: அந்தரத்தில் நிற்கும் ரயில்வே மேம்பாலம்; புகை மண்டலமாகும் தேசிய நெடுஞ்சாலை; அவதிப்படும் மக்கள்

தேனி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும். அச்சாலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார்ப் பள்ளி போன்றவை அமைந்திருக்கின்றன. மதுரை, போடி, கம்பம் போன்ற ஊர்களுக்குச் …