News

”விளையாட்டு விடுதியில் 9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை”- 4 பள்ளி மாணவர்கள் மீது போக்சோ வழக்கு

தஞ்சாவூர் மேம்பாலம் அருகே அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த மைதானத்தில் விளையாட்டு பயிற்சி பெறும் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் பள்ளியில் படித்துக்கொண்டு விளையாட்டுப் பயிற்சி மேற்கொண்டு …

நவீன தொழில்நுட்பத்தில் வாழை, மஞ்சள் சாகுபடி; ரகங்கள் தேர்வு, கருவிகள் பயன்பாடு; மாபெரும் கருத்தரங்கு

பசுமை விகடன் நடத்தும் சார்பில் ‘வாழை + மஞ்சள் சாகுபடி, லாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம்’ என்ற தலைப்பில் ஈரோடு அடுத்த நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. 21‑12‑2025, ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி …

“திமுக கூட்டணி கட்சிகள் இன்று அடிமைகளாக செயல்பட்டு வருகின்றன” – சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “மதுரை மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் இல்லாமல் தற்போது ஸ்தம்பித்துப் போயுள்ளது. இதன் காரணமாக இரண்டு மாமன்ற கூட்டங்கள் நடத்தப்படவில்லை. துணை மேயர் தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம்? …