News

“கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பாஜக பற்றி பேசாதாது ஏன்?” – CPIM பெ.சண்முகம் கேள்வி

கரூர் கூட்ட நெரிசலில் 41 பலியான விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு 40 நாள்களுக்கு மேல் பொதுவெளிக்கு வராமல் இருந்த விஜய், கடந்த நவம்பர் மாதம் முதல் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளார். செங்கோட்டையன் தவெகவில் …

“முதல்வர் மருந்தகத்தில் போதிய மருந்துகள் இல்லை; அத்திட்டமே தோல்வி” – அதிமுக டாக்டர் சரவணன்

அ.தி.மு.க. மருத்துவரணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக ஆட்சியில் எந்த திட்டங்களையும் சரிவரக் கொண்டுவரவில்லை. ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியிலும் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்கியது. முதல்வர் ஸ்டாலின் …

“வானவில் அழகானது, மக்கள் கூடுவார்கள், ஆனா நிரந்தரம் கிடையாது; உதயசூரியன் மட்டும்தான்.!” – உதயநிதி

திருவண்ணாமலையில் நடைபெற்ற தி.மு.க வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில், இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “இது ஏதோ கணக்கு காட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. நம்முடைய எதிரிகள் போடுகின்ற தப்புக் கணக்கை சுக்குநூறாக உடைக்கின்ற …