News

சீர்காழி: புது பேருந்து நிலையத்தில் திறக்கப்படாத வாகன நிறுத்துமிடம்; சிரமப்படும் மக்கள்!

மயிலாடுதுறை ‌மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு சீரமைப்பு பணிகளுக்காக தமிழக அரசு கடந்த ஆண்டு ‌ரூ.8கோடியே 40லட்சம் ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியின் கீழ் கழிவறைகள், உணவகங்கள், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. …

‘பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை’ – ட்ரம்ப் அரசு அறிவிப்பு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவிற்குள் பிற நாட்டு மக்கள் நுழைவதைக் கொஞ்சம் கொஞ்சம் கடினமாக்கி வருகிறார். முன்பு… ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய மக்கள் அமெரிக்காவிற்குள் …

ஈரோட்டில் விஜய் : 72 மருத்துவர்கள், 120 செவிலியர்கள்; 60 ஏக்கரில் பார்க்கிங் – என்னென்ன ஏற்பாடுகள்?

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் அருகே சரளை என்ற பகுதியில் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ளும் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை (டிசம்பர் 18) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக-வின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான …