‘ஏழு கடல் தாண்டி உனக்காக…’- காதலனைச் சந்திக்க ஆந்திராவின் குக்கிராமத்திற்கு வந்த அமெரிக்கப் பெண்
கடல் கடந்து தனது காதலனைத் தேடி ஆந்திராவில் உள்ள குக்கிராமம் ஒன்றிற்கு வந்திருக்கிறார் அமெரிக்கப் பெண் ஒருவர். அமெரிக்கரான ஜாக்லின் ஒரு புகைப்படக் கலைஞர். ஆந்திராவில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் சந்தன். இருவரும் இன்ஸ்டாகிராம் வாயிலாகப் பழகி இருக்கின்றனர். ஜாக்லின்- சந்தன் …