மும்பை தாக்குதல்: கைவிட்ட அமெரிக்க நீதிமன்றம் – விரைவில் இந்தியா கொண்டு வரப்படுகிறார் ரானா
மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக படகில் வந்து தாக்குதல் நடத்தினர். 3 நாட்கள் நடந்த இத்தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் மும்பை உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட 175 …