புத்தகக் கடையைப் பூட்ட கட்ட(ட)ம் கட்டிய வெள்ளை அரசு – ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை பகுதி -19
அமெரிக்காவின் கறுப்பர்கள் மத்தியில் அறியப்பட்ட குடியுரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங். 1964-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிங்குக்கு வழங்கப்பட்ட பின் சர்வதேச அளவிலான செயற்பாட்டாளர்களால் அறியப்பட்ட மனித உரிமை ஆர்வலரானார். 1968-ம் ஆண்டு ஏப்ரல் நான்காம் தேதி அவர் …