‘பாக். அமைதியாக இருந்திருக்கலாம்; அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை…’ – ஜெய்சங்கர் சொல்வது என்ன?
ஆபரேஷன் சிந்தூர் குறித்தும், இந்தியா – அமெரிக்கா வர்த்தகம் குறித்தும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது… “நாம் பாகிஸ்தானின் ராணுவத்தை குறி வைக்கவில்லை. அதனால், அவர்கள் இந்தத் தாக்குதலில் அமைதியாக இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டார்கள். …