“எங்கள் முதலமைச்சருக்கு மதுவில் வரும் வருமானம் தேவையில்லை… ஆனால்…” – சொல்கிறார் ரகுபதி

புதுக்கோட்டை ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷ சாராயம் சம்பவம் வருத்தத்துக்குரியது. கண்டனத்துக்குரியது.. இந்த சம்பவம் நடைபெற்றவுடன் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் …

“பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் மகன் தமிழ் படிக்கலயா?” – வைரல் வீடியோவுக்கு அன்பில் மகேஸ் விளக்கம்

நேற்று (நவம்பர் 20) இரவு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஸிடம், அவரது இரண்டாவது மகன் தமிழ் மொழியைத் தேர்ந்தெடுக்காமல் பிரெஞ்சு மொழி பயில்வதாகப் பேசிய வீடியோ …

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்: 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வாக்குப்பதிவு; காரணம் என்ன?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நேற்று (நவம்பர் 20) ஒரே கட்டமாக எந்த வித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலில் நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகம் இருக்கும் கட்சிரோலி மாவட்டத்தில் 73.7 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவானது. கோலாப்பூர் மாவட்டத்தில் மாநிலத்திலேயே …