“எங்கள் முதலமைச்சருக்கு மதுவில் வரும் வருமானம் தேவையில்லை… ஆனால்…” – சொல்கிறார் ரகுபதி
புதுக்கோட்டை ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷ சாராயம் சம்பவம் வருத்தத்துக்குரியது. கண்டனத்துக்குரியது.. இந்த சம்பவம் நடைபெற்றவுடன் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் …