“விஜய்க்கு எதற்கு ஆதரவாக இருக்கிறோம் என்றால்.!” – கூட்டணி குறித்து தமிழிசை
தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (அக்.16) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். விஜய்க்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. கரூர் விஷயத்தில் முழுமையான கவனம் செலுத்தாமல் அரசாங்கம் அநீதி இழைத்திருக்கிறது. விஜய்க்கு மட்டும் அநீதி இழைக்கவில்லை. அவர்களைப் பார்க்க வந்த தொண்டர்களுக்கும் …
