“சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியமில்லை..!” – நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை சொல்வதென்ன?!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை `சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டிய தேவையில்லை’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. கள்ளச்சாராயத்தில் மெத்தனால் அளவு மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளன. கள்ளக்குறிச்சியில் மெத்தனால் …

UK Election: கடும் தோல்வியை சந்திக்கும் ரிஷி சுனக்கின் கட்சி – ஆட்சியை கைப்பற்றிய தொழிலாளர் கட்சி!

இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ், பதவியை ராஜினமா செய்வதாக 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி அறிவித்தார். ஆளும் கட்சியின் தலைவராக இருப்பவர்தான் பிரதமராக முடியும் என்பதால், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக கட்சியின் நாடாளுமன்றக் குழு ரிஷி …

விக்கிரவாண்டி: `அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன்..!’ – வீடியோ மூலம் வாக்கு கேட்ட ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 150-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி 65 பேர் வரை பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இத்தகைய சூழலில் தான் அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சி அரசு …