தேர்தல் பத்திரம் மூலம் மிரட்டி நன்கொடை பெற்றாரா..? நிர்மலா சீதாராமன் வழக்கில் விசாரணை..!
கடந்த ஏப்ரல் மாதம், ஆதர்ஷ் ஐயர் என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், “ரெய்டு என்று மிரட்டி தொழிலதிபர்களிடம் இருந்து நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா, கர்நாடகா முன்னாள் பாஜக தலைவர் கட்டீல், பாஜக தலைவர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள் …