முதல்வரின் கோரிக்கை… முடிவை மாற்றிய சபாநாயகர்; ஏற்காத அதிமுக – சட்டப்பேரவையில் நடந்தது என்ன?
சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி இரண்டாம் நாளான இன்று, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அ.தி.மு.க உறுப்பினர்கள் கறுப்பு உடையில் வந்தனர். மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என, பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட …