அன்புமணியை விளாசிய எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் : அப்பாவுக்கு துரோகம் செய்து கட்சியைக் கைப்பற்றியவர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், மாவட்டம் மற்றும் நகர தி.மு.க சார்பில், `ஓரணியில் தமிழ்நாடு’ தீர்மானம் ஏற்பு பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், “தி.மு.க-வின் தொண்டர்கள் கொள்கை வீரர்களாக இருக்கின்றனர். கொரோனா காலத்தில் நாடே …

“பலமான கூட்டணியுடன் இணைவோம் என டிடிவி தினகரன் கூறியது பாஜகவை தான்” – முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி

நெல்லை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கும் ஜி.எஸ்.டி வரி மாற்றம் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஜி.எஸ்.டி வரி மாற்றம் மக்களுக்குப் பயனுள்ளதாக …