தொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்; மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்!

தென்னிந்தியாவின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி நகர். குளிர்ந்த காலநிலை, எழில் கொஞ்சும் இயற்கையின் பேரழகு, ஏராளமான சுற்றுலா தலங்கள் என தனித்துவம் வாய்ந்த ஊட்டியை ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலா …

Baba Siddique Murder: அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து; உயிர் தோழன் படுகொலையால் வேதனையில் சல்மான் கான்!

மும்பையில் நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். அவரை துப்பாக்கியால் சுட்டவர்களில் மூன்றில் இரண்டு பேர் பிடிபட்டுள்ளனர். சிவகுமார் என்ற மூன்றாவது நபர் தலைமறைவாகிவிட்டார். இப்படுகொலையால் நடிகர் சல்மான் கான் மிகவும் …

`சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? இதுதான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? – தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

கோவை மற்றும் மதுரையில் மழை வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி நான்கு பேர் இறந்ததற்கு கண்டணம் தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “வெள்ளத்தில் மிதக்கும் கோவை, மதுரை; மின்சாரம் தாக்கி 4 அப்பாவிகள் உயிரிழப்பு: …